தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் என்று உறுதிமொழி
வேப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு கிளை செயலாளர் ஆனந்தன் தலைமையில் மண் மொழி இனம் காக்கவும் மத்திய அரசு நிதி தமிழகத்திற்கு பெறவும்;
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் தி.மு.க. தெற்கு கிளைச் செயலாளர் ஆனந்த் தலைமையில், மண் மொழி, இனம் காக்கவும், மத்திய அரசு நிதியை தமிழகத்திற்கு பெறவும், தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் என்றும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் தமிழ்செல்வன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.