சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழா.

இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2025-09-20 16:55 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்டசேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருணகிரிநாதர் அருள் பாலித்தார் இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News