நெல்லை மாநகரில் தடை உத்தரவு அறிவிப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி;

Update: 2025-09-21 06:09 GMT
நெல்லை மாநகர பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா மற்றும் கூட்டங்கள் போன்றவை நடத்தக்கூடாது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தெரிவித்துள்ளார்.

Similar News