புதுக்கோட்டை: மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

பொது பிரச்சனைகள்;

Update: 2025-09-27 04:13 GMT
புதுக்கோட்டை மரக்கடை வீதி பகுதியில் இருந்து கீழ 3 ஆம் விதிசெல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். சில நேரங்களில் பள்ளத்தில் வாகனங்கள் கீழே விழும் சூழல் ஏற்படுகிறது. இதனால், பழுதடைந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

Similar News