புகலூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
புகலூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.;
புகலூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ,புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்து நிழல் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.