தமிழ் புத்தாண்டு நாளில் 11ம் நாள் வீதி உலா
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.;
பெரம்பலூர்: 11ம் நாள் வீதி உலா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இதில், பதினோராம் நாள் இன்று பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் புன்னை மர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர் பூஜைகள் செய்து வழிபட்டனர்.