23வது வார்டில் ஓடை மண் தோண்டும் பணி தீவிரம்
23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 23வது வார்டு எண்ணாயிரம் பிள்ளை மேல தெருவில் ஓடை மண் தோண்டும் பணி இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இந்த பணிகளை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.