தாளவாடி அருகே இடி தாக்கி மாடு பலி

தாளவாடி அருகே இடித்தாக்கி மாடு பலியானது

Update: 2024-05-04 09:28 GMT

இடிதாக்கி பலியான மாடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மல்கொத்திபுரம்தொட்டி கிராமத்தில் தேவன்னா என்பரது விவசாய நிலத்தில் இடித்தாக்கி கட்டி வைத்திருந்த மாடு பலியானது. கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால விவசாயியின் மாடு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News