சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் விவசாயி கைது

மத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-22 05:05 GMT

 விவசாயி கைது

மத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் விவசாயி கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திர்க்கு உட்பட்ட மஞ்சு பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்ரமணி 55 என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தண்டனை வெளியிட்டது இந்த தண்டனையில் போக்சோ சட்டத்தில் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து வேலூர் சிறையில் வழி காவலர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News