ராமநாதபுரம் ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது

ராமநாதபுரத்தில் கோயம்புத்தூரில் இயங்கி வரும் பார்க் கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி ராமநாதபுரத்தில் உள்ள ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக கேடயம் வழங்கப்பட்டது

Update: 2024-02-25 13:38 GMT
ராமநாதபுரம் தனியார் மஹாலில் கோயம்புத்தூரில் இயங்கி வரும் பார்க் கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவை ஒட்டி அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கௌரவப்படுத்த பார்க் கல்லூரியின் மேலாளர் அனுஷா ரவி மற்றும் நீயா நானா கோபிநாத் ஏபிஜே பவுண்டேஷன் செக் சலீம் காவல்துறை கண்காணிப்பாளர் சன் டிஷ் ஜி ஐ பி எஸ் சாலிக் ரகுமான் தலைவர் ஸ்டூடன்ட் டாட் காம் மற்றும் முன்னாள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கௌரவப்படுத்த படுத்தப்பட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பார்க் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News