ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு அன்னாபிஷேக அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு அன்னாபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

Update: 2023-10-29 08:21 GMT

அன்னாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு முக்கிய தினங்கள் அம்மாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தினமான அன்ன அலங்காரத்தில் ஸ்ரீ எல்லை மாரியம்மன் சாமி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரணை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News