சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு !

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-03-07 06:50 GMT

சான்றிதழ் 

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி உடன் இருந்தார்.
Tags:    

Similar News