வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு

திருவந்திபுரம் அருகே முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பரிசுகளை வழங்கினார்.

Update: 2024-01-21 07:51 GMT

பரிசு வழங்கல் 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கே. என். பேட்டையில் உள்ள MNTN முதியோர் இல்லத்தில், முதியோர்/மகளிர் நடத்தும் 57-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவில் மாணவர்களுக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்
Tags:    

Similar News