நாளைய மின்தடை: பெரியார் நகர், புதுப்பை
வெள்ளகோவில் அருகே பெரியார் நகர், புதுப்பை ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பு;
காங்கேயம் கோட்டம், பெரியார் நகர், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார். மின்தடை செய்யப்படும் இடங்கள்: பெரியார் நகர் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளை யம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம். புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.