அரியலூரில் நாளை மின்தடை அறிவிப்பு

அரியலூர், தேளூர்,உடையார்பாளையம்,செந்துறை பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்பராமரிப்பு பணி புரியும் வரை மின் வினியோகம் இருக்காது மின்சார வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-07-04 15:39 GMT

கோப்பு படம் 

அரியலூர், தேளூர், உடையார்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், பள்ளகாவேரி, மாகலிங்கபுரம், அமினாபாத், ஒட்டகோவில், ஒ.கூத்தூர், பொய்யாதநல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, ராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு,

வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை, 

உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார், ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி,

அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News