ஆலங்குடி பகுதியில் மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஆலங்குடி பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 16:42 GMT

மின் தடை

சிவகங்கை மாவட்டம், ஆலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை ஜனவரி 5ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலங்குடி, கூத்தனூர், கீரணிப்பட்டி, பட்டணம்பட்டி , பாடத்தான்பட்டி, அணைத்திடல் , பொய்யலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News