நாளை மின்தடை!

பழங்கரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-06-12 11:29 GMT

நாளை மின்தடை!

 அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது பழங்கரை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழன் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவிநாசிபாளையம், அணைப் புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், டி பப்ளிக் ஸ்கூல்,ஸ்ரீரங்காநகர்,நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர். டி. ஓ ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம் ஒரு பகுதி, வி. ஐ. பி நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம். ஜி. ஆர். நகர் மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது...
Tags:    

Similar News