வடகாட்டில் நாளை மின் நிறுத்தம்

வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-26 05:49 GMT

மின்தடை 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள் ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நாளை 27ம்தேதி காலை 9 மணி யில் இருந்து மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News