திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-11-30 12:44 GMT

எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து 24 மனுக்களை அளித்தனர். எஸ்பி ஜெயக்குமார், பொதுமக்களிடம் நேரடியாக விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News