வன்மீக நாதருக்கு ராகு கால பூஜை

செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் உள்ள வன்மீக நாதருக்கு நடைபெற்ற ராகு கால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-21 03:26 GMT

வன்மீக நாதர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் உள்ள வன்மீக நாதருக்கு ராகு கால பூஜை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Tags:    

Similar News