ஆத்தூர் : 3 வது வார்டில் சாலை தரமாக அமைக்க கோரிக்கை

ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதித்தாக போடப்படும் சாலையை தரமாக போட அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-17 07:27 GMT

சாலை அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு தாகூர் திருப்பதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது புதிதாக போடப்படும் சாலை ஏற்கனவே போடப்பட்ட சாலையோடு சேர்த்து அமைப்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிதாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News