மகன் காணவில்லை தந்தை போலீசில் புகார்!

புதுக்கோட்டையில் மகன் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை.

Update: 2024-03-03 13:00 GMT

போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை சிவந்தன்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (37). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் ஓர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கோவைக்கு சென்றுவருவதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகேசனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News