திருக்கோவிலூரில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு

திருக்கோவிலூரில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-10 11:02 GMT
மாணவனுக்கு பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023 24 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற ஜானகிராமன் என்ற மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகம் மற்றும் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் அவர்களால் மாணவனுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது. உடன் வகுப்பாசிரியர் ரவிச்சந்திரன்.
Tags:    

Similar News