தம்பிப்பேட்டை கிராமத்தில் கணக்கெடுக்கும் பணி

தம்பிப்பேட்டை கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2024-05-23 03:07 GMT

தம்பிப்பேட்டை கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.


குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்பிப்பேட்டை காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.இந்த பணியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News