கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்!

சிவகங்கை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் - போலீசார் விசாரணை.

Update: 2024-02-01 05:21 GMT

மாணவி மாயம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மீனாட்சிபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவி மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News