திருச்செங்கோடு நகராட்சி அவசர நகரமன்ற கூட்டம்
திருச்செங்கோடு நகராட்சியின் அவசர நகரமன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 09:03 GMT
நகராட்சி அவசர நகரமன்ற கூட்டம்
நகராட்சி அவசர நகரமன்ற கூட்டம்
திருச்செங்கோடு நகராட்சியின் அவசர நகரமன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் தெருவிளக்கு,குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினார்கள். அனைத்து குறைகளும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உறுதி அளித்தார். அவசரக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.