திருப்பூர் மாநகராட்சி மேயர் தினசரி சந்தையை பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-07-01 16:09 GMT

ஆணையாளர் ஆய்வு 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இன்று பழைய பேருந்து நிலையம் நிலையம் எதிரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம், துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்...

Tags:    

Similar News