திருப்புடைமருதூர் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

திருப்புடைமருதூரில் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது அதிகரித்துள்ளது.

Update: 2024-07-01 08:15 GMT

வெளிநாட்டு பறவைகள் வருகை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூரில் பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் காப்பகத்தில் பல்வேறு பழமையான மரங்கள் உள்ளன. மேலும் இதன் வழியாக தாமிரபரணி ஆற்றின் நீரும் பாய்ந்து ஓடுகின்றது. இங்கு தற்பொழுது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவு வருகை தந்து வசித்து வருகின்றது. இந்த சரணாலயத்தின் மீது வனத்துறையின் பாதுகாப்பு பார்வை அதிக அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News