மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

Update: 2024-07-15 06:19 GMT

பலி

புதுக்கோட்டை: கிள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40). புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் கூலித்தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார் லாரி செட்டில் நேற்று முன்தினம் மூட்டை துாக்கும். பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக உயரத்தில் சென்ற மின்சார வயரில் மூட்டை உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News