ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-03-20 04:56 GMT

arrest
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.