ஆயுத பூஜையின் போது பூசணிக்காய் நடுரோட்டில் உடைக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரச்சார வாகனம் இயக்கம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி
ஆயுத பூஜையை ஒட்டி விவேகானந்தா மகளிர் கல்லூரியில்150 பேருந்துகளுக்கு பூஜை செய்து மாணவிகள் வழிபாடு
கரூரில் கூட்ட நெரிசலில் இறந்து போன 41 பேருக்கு திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்க இடம் தேர்வு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்
திருச்செங்கோட்டில் விஜய் குறித்து ஒட்டப்பட்ட மர்ம போஸ்டர்களால் பரபரப்பு
திருச்செங்கோடு வட்டாரத்தில் செயல்படும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி ஆய்வு
திருச்செங்கோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் சோலார் பேனலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சாகும் வரை உண்ணாவிரதம்
திருச்செங்கோடு தாலுக்கா மொளசி ஊராட்சி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் செல்ல பாதை அமைப்பு பரபரப்பு
வன்கொடுமை நிகழ்வுகளை தடுத்து நிறுத்தவும்,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடை முறைபடுத்த வலியுறுத்தியும தமிழ் புலிகள் கட்சியினர் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் நவராத்திரி நாலாம் நாள் விழா கொலுவைத்து கோலாகல கொண்டாட்டம்பக்தி பாடல்கள் பாடி பிரசாதம் வழங்கி பெண்கள் நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தனர்
திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்களின் பங்குத் தொகை நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் வழங்கப்பட்டது