கோடநாடு  கொலை கொள்ளை வழக்கு
காவல்த்துறையினர் கொடி அணிவகுப்பு....
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் ச
தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
காவல்துறை அணிவகுப்பு
உதகை பழைய கார்டன் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் இரை தேடி உலா வரும் சிறுத்தை ..
உதகை அருகேயுள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை க்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்த ஏழு காட்டு யானைக் கூட்டம்...
நீலகிரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி  விழாவையொட்டி  கூடலூரில் காவல்துறை  அணிவகுப்பு  நடந்தது
20 நாட்களாக குடிநீர் இல்லை
கோத்தகிரியில் போலீஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி கரடியை விரட்டிய காவல்துறையினர்...