தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா  சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்ட  குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கினார்
காய்கறி மார்க்கெட் பகுதியில் 79வது சுதந்திர தின விழா
பார்சன் வேலி பகுதியில் பகல் நேரத்தில் நடமாடிய சிறுத்தையால்
இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று உதகை  மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பாறை முனீஸ்வரர் கோயில் அருகில் தேசிய கொடியேற்றி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது...
79 வது சுதந்திர தினவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது, வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து
உதகையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொட்டும் மழையிலும் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது......
10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பேரணி சென்ற தனியார் பள்ளி மாணவர்கள்...
அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை
இரை தேடி உலா வரும் சிறுத்தை ...