சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்.*
யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.*
கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்..*
பழக் கன்றுகளுக்கான பங்குத் தொகையை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய பணத்தில் அளித்து முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.*
கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த ஆயுதப்படை காவலர் சிறையில் அடைப்பு மேலும் ஒருவர் கைது
பொது நியாய விலைக் கடைகளில் - POS  இயந்திரத்தில் மின்னணு கைரேகை பதிவுகளை 12.02.2025 முதல் 15.02.2025  வரை பதிவு செய்து கொள்ளலாம்
செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்
விருதுநகர் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  வீ.ப.ஜெயசீலன் அவர்கள்  மாணவர்களுக்கு வழங்கினார்.
குடும்ப அட்டை வகை மாற்றம் தன்னார்வலர் சிறப்பு முகாம் 15.02.2025 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறவுள்ளது-
போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் எச்சரிக்கை
சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்