சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் ....
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உட்பட ஒட்டுமொத்த வருவாய்த்துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்*
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாண்புமிகு சமூக நலன்பெ.கீதா ஜீவன் அவர்கள்  துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு
காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்கு உற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா*
சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை  பணயிடை நீக்கம்  செய்த  மாவட்ட ஆட்சியரை கண்டித்து  வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.
வத்திராயிருப்பில் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயுவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.,*
சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள்  மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட்-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை*
நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ..
நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு....
கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு*
அருப்புக்கோட்டை சிஎஸ்ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான 3 ம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டி நடைபெற்றது*