காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட கழக பொருளாளர் தலைமையில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய அதிமுக  பூத் கமிட்டி  களஆய்வு
காரியாபட்டி வட்டாட்சியர்  அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்களால் பரபரப்பு
கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புதினத்தை    ஒட்டி இன்று விருதுநகர்  நீதிமன்ற வளாகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் விபத்தில் சிக்கி காயம்
மூடப்பட்ட குவாரி மீண்டும்  திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கல்குவாரியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக புகார்
தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 30 க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில்  நடைபெற்றது
குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை அமைச்சர் கே எஸ் ஆர் திறந்து வைத்தார்
தனியார் பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி ....
கிராமத்து ஆண்கள் இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது.
பெண்கள் கல்லூரி முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுவதாகவும் செமஸ்டர் தேர்வுகளுக்கு போலியான ஹால் டிக்கெட் வழங்கியதாகவும் தாங்கள் கல்லூரியில் சேரும்போது வழங்கிய அசல் சான்றிதழ்கள்