மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில்  நடைபெற்றது
குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை அமைச்சர் கே எஸ் ஆர் திறந்து வைத்தார்
தனியார் பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி ....
கிராமத்து ஆண்கள் இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது.
பெண்கள் கல்லூரி முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுவதாகவும் செமஸ்டர் தேர்வுகளுக்கு போலியான ஹால் டிக்கெட் வழங்கியதாகவும் தாங்கள் கல்லூரியில் சேரும்போது வழங்கிய அசல் சான்றிதழ்கள்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகரில்  பாஜகவினர் கொண்டாட்டம்...*
விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு*.
உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்
புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டத்தினர் கொண்டாடினர்*
செந்திக்குமார நாடார்‌ கல்லூரியில்‌ 76வதுபட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு