காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது
“காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்  இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்
மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் பத்தாம் தேதி  அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும்  உரிம ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் க
காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திமுக சேர்மனை கண்டித்து ஒன்றிய செயலாளர் தலைமையில் செயல் அலுவலரிடம் மனு அளித்த அதிமுகவினர்*
காந்தி நகரில் காட்டுக்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த நரியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அமைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்*
ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கௌசிக் கண்ணன் ( 14 ) என்ற மாணவர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
அங்கன்வாடி மையத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர்
ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து   பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மேலரதவீதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் அன