அறந்தாங்கி அருகே மாபெரும் ரத்ததான முகாம்!

நிகழ்வுகள்

Update: 2024-08-26 03:55 GMT
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாமை நடத்தியது. மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். மருத்துவ தகுதி அடிப்படையில், 41 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ரத்தம் வழங்கப்பட்டது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News