மருவாய் பள்ளியில் ஆசிரியர்கள் கௌரவிப்பு

மருவாய் பள்ளியில் ஆசிரியர்கள் கௌரவிப்பு

Update: 2024-09-05 08:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு இன்று மருவாய் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News