கோபி அருகே லாரி கிளீனர் தூக்கு போட்டு தற்கொலை

கோபி அருகே லாரி கிளீனர் தூக்கு போட்டு தற்கொலை

Update: 2024-09-22 07:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபி அருகே லாரி கிளீனர் தூக்கு போட்டு தற்கொலை கோபி அருகே உள்ள மல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் வயது நாற்பத்தி ஏழு லாரி கிளீனர் இவருடைய மனைவி நிஷா இவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்திலேயே கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர் நாமக்கல் பாளையத்தில் தனியாக வசித்து வந்த குணசேகர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மதுகுடித்துள்ளார் இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கினார் இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குணசேகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News