கோபி தடப்பள்ளி வைக்காளியில் அடையாளம் தெரியாத பெண் பிணம் யார் அவர் போலீசார் விசாரணை

கோபி தடப்பள்ளி வாய்க்காலில் அடையாளம் தெரியாதா பெண் பிணம் யார் அவர் போலீசார் விசாரணை

Update: 2024-09-22 07:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபி அருகே உள்ள கருங்காடு தடபள்ளி வாய்க்காலில் நேற்று ஒரு பெண் பிணம் இறந்தது இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினார் பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் வாய்க்காலில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று தெரியவில்லை இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News