சத்தி - மேட்டுப்பாளையம் ரோட்டில் சேனைக் கிழங்கு ஏற்றி சென்ற வேண் கவிழ்ந்து விபத்து டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்

சத்தி - மேட்டுப்பாளையம் ரோட்டில் சேனைக் கிழங்கு ஏற்றி சென்ற வேண் கவிழ்ந்து விபத்து டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்

Update: 2024-10-07 06:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தி - மேட்டுப்பாளையம் ரோட்டில் சேனைக் கிழங்கு ஏற்றி சென்ற வேண் கவிழ்ந்து விபத்து டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ரோட்டில் அக்கரை நெகமம் என்ற இடத்தில் அத்தாணியில் இருந்து கோவை எம் ஜி ஆர் காய்கறி மார்க்கெட்டிற்கு சேனைக்கிழங்கு மூடு ஏற்றிய வேன் சென்று கொண்டிருந்தது. வேலை ராமன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அக்கரை நெகமம் முதல் பிரிவு தாண்டி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்ததில் சாலையில் இருந்து விலகி வாய்க்கால் பாலத்தின் மீது மோதி சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள் ஆனது, வேரில் இருந்த சேனைக்கிழங்குகள் சாலையில் சிதறியது. விபத்தில் வேன் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து கொடுத்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News