ஒன்றியங்களில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்;
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்! போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் கலந்து கொள்கின்றனர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில் நடைபெறும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் கலந்து கொள்கின்றனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, 1) 26-02-2025, புதன்கிழமை- காலை 10 மணி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம்- ADM திருமண மண்டபம் - வி.களத்தூர். 2) 26-02-2025, புதன்கிழமை, மாலை 4 -மணி- பெரம்பலூர் நகரம்- மாவட்ட கழக அலுவலகம். பெரம்பலூர். 3) 26 02.2025,புதன்கிழமை, மாலை 5 -மணி வேப்பூர் தெற்கு ஒன்றியம் -PKM திருமண மண்டபம் -குன்னம். 4) 27 -02 -2025, வியாழக்கிழமை, காலை 10 -மணி- வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், JPS திருமண மண்டபம், கிருஷ்ணாபுரம். 5) 27- 02- 2025, வியாழக்கிழமை ,மதியம் 12 -மணி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், கலைஞர் திடல், கொளக்காநத்தம். 6) 27 -02 -2025, வியாழக்கிழமை ,மாலை 5- மணி,வேப்பூர் வடக்கு ஒன்றியம்,AKG திருமண மண்டபம், சு.ஆடுதுறை. 7) 28- 02-2025, வெள்ளிக்கிழமை, காலை 10 மணி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் - KMMT திருமண மண்டபம், செட்டிகுளம். 8) 28 -02-2025, வெள்ளிக்கிழமை, மதியம் 12 -மணி பெரம்பலூர் ஒன்றியம். முத்துகிருஷ்ணா மக்கள் மன்றம். பெரம்பலூர். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தந்த ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.