ஒசூர் அருகே கஞ்சா வைத்திருந்தது நபர் கைது.

ஒசூர் அருகே கஞ்சா வைத்திருந்தது நபர் கைது.;

Update: 2025-03-18 11:41 GMT
ஒசூர் அருகே கஞ்சா வைத்திருந்தது நபர் கைது.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அடுத்துள்ள நல்லூர் போலீசார் அனுமந்த்நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் சோதனையிட்ட போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பாகலூர் சாலை தனராஜ் (32) என்பதும், கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News