போச்சம்பள்ளி::நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி பலி.
போச்சம்பள்ளி::நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி பலி.;

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (73). இவர் மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் முதியவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த சுந்தரத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.