கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு.
கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு;
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனஉரிமையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.