மத்திய அரசை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானலில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
நாடாளுமன்றத்தில் நேற்றைய முந்தினம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசாதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டுமூஞ்சிகள் பகுதியில் வஃக்ப்மசோதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் இதன் காரணமாக கொடைக்கானல் மூஞ்சி கள் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.