இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு
ஒட்டன்சத்திரத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டன்சத்திரம் வட்டம் தேவத்தூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி பூமிதான வாரியம் மற்றும் வருவாய்த்துறையினரிடம் பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் வழங்கப்படவில்லை எனவே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.