மாப்படுகை, பெருஞ்சேரி பகுதியில் 1-8-24 அன்று மின் நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர், மணக்குடி துணை மின் நிலையங்களின் மாப்படுகை, பெருஞ்சேரி மின் பாதை பகுதிகளில் மின் நிறுத்தம்.

Update: 2024-07-30 08:18 GMT
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மணக்குடி, பெரம்பூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மாப்படுகை, பெருஞ்சேரி ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் 1-8 - 24 அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 2 .00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தெரிவித்துள்ளனர்.

Similar News